Saturday, April 25, 2009
கல்வி விழிப்புணர்வு பிரச்சாரம் -- பாப்புலர் ப்ரண்ட் முடிவு
நாடு முழுவதும் "பள்ளி செல்வோம்" என்ற முழக்கத்தை முன்னிறுத்தி கல்வி விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கோள்ளப்படும் என பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய செயற்குழு
முடிவு செய்துள்ளது.
கடந்த இரண்டு வருடங்களை போல் இந்த வருடமும் கல்வி வழிகாட்டி முகாம்களும், விழிப்புணர்வு பிரச்சரங்களும் மேற்கோள்ளப்படும் என தேசிய செயற்குழு முடிவு செய்துள்ளது..
இந்த செயற்குழு கூட்டத்தில் சேர்மன் அப்துர்ரஹ்மான், பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தமிழக தலைவர் திரு. முஹம்மது அலி ஜின்னா ஆகியோர் கலந்து கொண்டனர்
முழுமையான செய்திக்கு இங்கே அழுத்தவும்
http://popularfrontindia.org/home/NEWS/more_news/Popular%20Front%20launching%20school%20chalo%20campaign.html
Labels:
கல்வி,
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment