
தென்காசி 9 வது வார்டில் எந்த வித அடிப்படை வசதிகளும் இல்லாது இருப்பதால் அடிப்படை வசதிகளை செய்து தரக் கோரி மனித நேய மக்கள் கட்சியினர் தென்காசி முனிசிபாலிட்டி முன்னால் ஒற்றைக்காலில் நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
செய்திகள் : நெல்லை உஸ்மான்
ஒடுக்கப்பட்டோர், சிறுபான்மையினர், பிற்படுத்தப்பட்டோரின் அரசியல் நிலைப்பாடுகள் இங்கு விவாதிக்கப்படும்
ஒடுக்கப்பட்டோர், சிறுபான்மையினர், பிற்படுத்தப்பட்டோரின் அரசியல் நிலைப்பாடுகள் குறித்து செய்திகளை பதிவு செய்ய shaheedthippu@gmail.com என்ற முகவரிக்கு இ-மெயில் செய்யவும்.
இந்த இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கும் செய்திகள் குறித்த உங்களின் கருத்துகளையும் shaheedthippu@gmail.com என்ற முகவரிக்கு இ-மெயில் செய்யவும்.
No comments:
Post a Comment