பரமக்குடியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மனித உரிமைகள் கழகத்தின் (Human Rights Organization International) தமிழ்நாடு தலைவர் டாக்டர். சுரேஸ் கண்ணன் M.A., B.L., M.Ed., HDCM., Phd.மாநில பொருளாலர் திருமதி. ஆனந்தி M.L., M.L.S., D.L.A.L., Phd., பொதுச்செயலாளர் திரு.ஜெயபாலன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பிரபல பத்திரிகையாளர் திரு. திலிப்குமார் அவர்கள்
மனித உரிமைகள் கழகத்தின் (Human Rights Organization International) கிழக்கு மாவட்ட அமைப்பாளர் வளுதூர். திரு. பாஸ்க்கரன், மனித உரிமைகள் கழகத்தின் (Human Rights Organization International) இராமநாதபுரம் மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் திரு. அக்பர் ராஜா B.A.B.L பிரபல பத்திரிகையாளர் மற்றும் மனித உரிமைகள் இதழ் நிருபர் பரமக்குடி திரு. திலிப் குமார் , வளுதூர் திரு. மூர்த்தி, திரு. கோபால், திரு. சவுக்கத், முதுவை டிம்பர் உரிமையாளர் மற்றும் முன்னால் தே.மு.தி.க பிரமுகர் திரு. ராஜா முகம்மது, இந்திய தேசிய மக்கள் கட்சியின் முகவைத்தமிழன் (எ) முகம்மது ரைசுதீன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
முதுவை டிம்பர் திரு. ராஜா முகம்மது மற்றும் திரு. பாஸ்கரன்
திரு. அக்பர் ராஜா, திரு. ராஜா முகம்மது, திரு. முகவைத்தமிழன், திரு. கிருஸ்னன், திரு.வீரக்குமார்
No comments:
Post a Comment