Monday, March 9, 2009

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவை எதிர்நோக்கும் த.மு.மு.க?


மனித நேய மக்கள் கட்சி இன் நிர்வாகிளை தேர்வு செய்வதற்காக கோவை வந்திருந்த .மு.மு. வின் மாநில தலைவர் ஜவாஹிருள்லாஹ் அவர்கள் ஜூனியர் விகடனுக்கு அளித்த பேட்டியில் இருந்து...


தமிழகத்து மனித நீதி பாசறை கேரளா, கர்நாடக முஸ்லிம் அமைப்புகளூடன் இணைந்து 'பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா' என்று உருவாகியிருக்கிறதே, தேர்தல் களத்தில் அவர்களையும் இணைத்துக் கொள்வீர்களா?

அவர்களுக்கும் எங்களுக்கும் நேரடித் தொடர்பு எதுவுமில்லை. ஆனால், அவர்களுடைய குறிக்கோளும் சிறுபான்மையினர் நலனாகத்தான் இருக்கிறது. இந்தத் தேர்தலில் எங்களை ஆதரிக்க அவர்கள் முன்வந்தால் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வோம்..

No comments:

Post a Comment