- ஏப்ரல் 16ல் தேர்தல் துவங்குகிறது..
- நாடு முழுவதும் 5 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது..
- தமிழகம், புதுவையின் 40 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக மே 13ல் தேர்தல் நடைபெறுகிறது..
- நாடு முழுவதும் மே 16ல் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது..
தமிழகத்தில்..
- பா.ஜ.க உடன் முக்கிய கட்சிகள் எதுவும் கூட்டணி அமைக்க முன்வராத நிலையில் தனித்து போட்டியிடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது..
- ஒடுக்கப்பட்டோர், சிறுபான்மையினர் நலன் காப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ள இந்திய தேசிய மக்கள் கட்சி, மனித நேய மக்கள் கட்சி ஆகிய கட்சிகளின் பங்கும் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது..
இந்தியாவில்..
- காங்கிரஸ், பா.ஜ.க அல்லாத மூன்றாம் அணியில் கம்யூனிஸ்ட்கள் போட்டியிடுவது குறிப்பிட்ட சில மாநிலங்களில் மாற்றத்தை உருவாக்கலாம்..
- அஸ்ஸாமில் 10 எம்.எல்.ஏ களை கொண்டுள்ள அஸ்ஸாம் ஐக்கிய ஜனநாயக முன்னணி உள்ளிட்ட ஓரிரு சிறுபான்மையினர் நலன் கொண்ட கட்சிகள் போட்டியிடுகின்றன...
No comments:
Post a Comment