

பசியிலிருந்து விடுதலை! பயத்திலிருந்து விடுதலை!! என்ற முழக்கத்துடன் ஒடுக்கப்பட்ட மற்றும் சிறுபான்மையின மக்களின் குரலாக சமீபத்தில் உருவான தேசிய அரசியல் கட்சி SDPI முதன் முறையாக கேரளத்தில் கண்ணூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுகிறது
வேட்பாளர் : மஜீத் பயிஸி ( மாநில செயலாளர், SDPI கேரளா)



No comments:
Post a Comment