பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வின் சார்பில் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது..
இந்த ஆர்பாட்டத்திற்கு சென்னை மாவட்ட தலைவர் திரு.முகமது நாஜிம் தலைமை வகித்தார், மாவட்ட செயலாளர் திரு. ப. முகமது ஹுசேன் கண்டன உரையாற்றினர். இந்த ஆர்பாட்டத்தில் பெருந்திரளாக மக்கள் கலந்து கொண்டனர்..
Friday, July 3, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment