Monday, June 22, 2009

மதுக்கடைகளை அகற்ற கலெக்டரிடம் பாப்புலர் பிரண்ட் மனு












சென்னை தாதாஷாமக்கான் பகுதயில் பொதுமக்களுக்கு இடையூராக அமைந்துள்ள மதுக்கடைகளை அகற்றக்கோரி பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் தாதாஷாமக்கான் பகுதி தலைவர் திரு.ஜியாவுல்லா அவர்கள் தலைமையில் பகுதி நிர்வாகிகள் அனைவரும் சென்னை மாவட்ட ஆட்சியர் திருமதி. ஷோபனா அவர்களையும், ஏஓ திரு சுப்பிரமணியன் அவர்களையும் நேரில் சந்தித்து மனு அளித்தனர்

No comments:

Post a Comment